
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* போதும் என்ற மனதுடன் திருப்தியுடன் வாழுங்கள். பேராசை நம்மை துன்பத்தில் தள்ளி விடும்.
* மனிதன் பழி பாவத்திற்கு அஞ்சி நடக்க வேண்டும். குற்றமில்லாத வாழ்வே உயர்வுக்கு வழிவகுக்கும்.
* கற்ற நல்ல விஷயங்களை மறப்பது கூடாது. அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வதே அறிவுடைமை.
*துாக்கத்தில் இருந்து எழுவதை விட, அறியாமை என்னும் துாக்கத்தில் இருந்து சீக்கிரம் எழுந்திருங்கள்.
*பிறருக்கு அடிமையாக வாழ்வதைக் காட்டிலும் கொடிய நரகம் வேறு கிடையாது.
- ஜெயேந்திரர்